Monday, February 6, 2017

பேராலம்


காலம் சும்மா 
கடந்து போக 
அனுமதியேன்
பக்கம் பரபக்கம்  
கூராய்வித்தே
அனுப்புவேன்
அடி மேல் அடி
கண்ணீராற் நிரம்பிய
பெருந்துயர்
தழைப்பதற்கான
துளிர்விட்டே
சரிகிறது பேராலம்


No comments:

Post a Comment