திசைச்சொல்
இரா.தெ.முத்து சொற்கள்
Monday, February 6, 2017
பேராலம்
காலம் சும்மா
கடந்து போக
அனுமதியேன்
பக்கம் பரபக்கம்
கூராய்வித்தே
அனுப்புவேன்
அடி மேல் அடி
கண்ணீராற் நிரம்பிய
பெருந்துயர்
தழைப்பதற்கான
துளிர்விட்டே
சரிகிறது பேராலம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment